கனவுகளெல்லாம் கனவுகளாகவே
கரைந்து கலைந்தபோது
சிதைந்துபோன வாழ்வை எண்ணி
கலங்கித் தவித்தபோது
முடிந்ததை எண்ணிக் கலங்காமல்
இடிந்துபோய் மூலையில் இருக்காமல்
அசைவுகள் இன்னமும் இருப்பதற்கு
அன்பு சார் நீங்கள தானே காரணம்
சோதனை வேளையிலே
தோளுக்குத் தோள் கொடுத்த
உங்களுக்கு
நன்றிகள் சொல்வதற்கு
வார்த்தைகளைத் தேடுகிறேன்!!!
கரைந்து கலைந்தபோது
சிதைந்துபோன வாழ்வை எண்ணி
கலங்கித் தவித்தபோது
முடிந்ததை எண்ணிக் கலங்காமல்
இடிந்துபோய் மூலையில் இருக்காமல்
அசைவுகள் இன்னமும் இருப்பதற்கு
அன்பு சார் நீங்கள தானே காரணம்
சோதனை வேளையிலே
தோளுக்குத் தோள் கொடுத்த
உங்களுக்கு
நன்றிகள் சொல்வதற்கு
வார்த்தைகளைத் தேடுகிறேன்!!!
2 கருத்துகள்:
Good kavithai
Kalakkal
கருத்துரையிடுக