புதன், 26 மே, 2010

படித்தது,,ரசித்தது , ருசித்தது:

படித்தது:

யுவகிருஷ்ணா :   மே  மாதம்  நான் அனைத்து பதிவகளும்  படிக்க  நன்றாக உள்ளது . பய புள்ள  நல்லாத்தான் எழுதுகிறது.


ரசித்தது : பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!
நன்றி :யூவ கிருஷ்ணா .

ருசித்தது:
திருநெல்வேலி  வண்ணர்பேட்டை ராம்ப்ரசாத் ஹோட்டல்  சாயுங்காலம் 6 மணிக்கு மேல chelli porroto . நல்ல இருக்கு .மசாலா கொஞ்சாம்  அதிகம் . பாசகார பயபுள்ள ஹோட்டல்.

திங்கள், 24 மே, 2010

இதுதானோ..?

மங்களூர் விமான விபத்து செய்தி மனதை உலுக்கியது. இறந்தவர்களின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களது பாட்டி ஒருவர் இறந்ததுக்காக கிளம்பி வந்த நேரத்தில் இக்கோர விபத்து நடந்திருக்கிறது. அதே போல தன் தந்தையின் சாவுக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைத்து வந்த ஒருவரும் இறந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். முடிந்த வரை அதிகப்படுத்தியே செய்திகளில் சொல்கிறார்கள். ஒரு வேலை அதிகமாச் சொல்வதுதான் பத்திரிக்கை, மற்றும் செய்திகளை பார்க்க வைக்கும் உத்தியோ.. பர்வர்ஷன் என்பது இதுதானோ..?
நன்றி :cabile சங்கர்

ஞாயிறு, 23 மே, 2010

 படம் பார்த்து  ............முடியலிங்க ???