அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
சாணக்கியன் 109
-
சந்திரகுப்தன் படையோடு கிளம்புவதற்கு முன் தினம் சாணக்கியர் அருகில் அமர்ந்து
பேசிக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு முறையும் தன் வாழ்வின் மிக முக்கியமான
வேலைகள...