அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
யோகி 148
-
ஷ்ரவனை அன்றிரவு பாண்டியன் இருப்பிடத்திற்கு வரும்படி கண்ணன் மாலையிலேயே
சொல்லி விட்டுப் போனார். இதுவரையில் அவர்களுக்கே தெரிந்த விஷயங்களை வைத்துச்
சொல்லி அவன...

