
மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்.
நன்றி .
- N கணேஷன்
- Coimbatore,
'மனதில் ஓசைகள், இதழில் மெளனங்கள்,ஏன் என்று கேளுங்கள்'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக